வர்த்தகக் கட்டடமொன்றில் மோதிய விமானம்; இருவர் உயிரிழப்பு.!
அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தகக் கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை...
அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தகக் கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை...
பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பனாமுர...
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரண்திய பகுதியில் நேற்று (02) போதைப்பொருட்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும்...
அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாகத் தாக்கி கொ லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா...
மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்தார். தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில்...
புத்தாண்டு அன்று எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்...
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிற்றுண்டிச்சாலையில் குளிர்பானத்திற்கு பதிலாக, தவறுதலாக...
ஹொரணை - கொழும்பு வீதியில் பொக்குனுவிட பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள்...