Mathavi

Mathavi

மூதூர் மத்திய அஹதியாவின் பொன்விழா இலட்சினை வெளியீடு.!

மூதூர் மத்திய அஹதியாவின் பொன்விழா இலட்சினை வெளியீடு.!

இலங்கையில் பழைமை வாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமாகிய மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது. இதன் 50...

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது...

திருமதி. மரிய ஜெயந்தா உமாசங்கர் சிறந்த ஆசிரியையாக தெரிவு..!

திருமதி. மரிய ஜெயந்தா உமாசங்கர் சிறந்த ஆசிரியையாக தெரிவு..!

டெல்லியில் AKS Education Awards நிறுவனத்தினால் நடைபெற்ற "Global Education Fest" நிகழ்வில் சனிக்கிழமை (11) திருகோணமலை "GREEN TREE ENGLISH ACADEMY" நிறுவனத்தின் இயக்குனரும், ஆசிரியருமான...

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி.!

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி.!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன...

கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது.!

கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது.!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெண்கலசெட்டிக்குளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கு...

தேசிய மட்ட கபடிப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை.!

தேசிய மட்ட கபடிப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை.!

கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடாத்திய கபடிப் போட்டிகள் 2025/01/11,12,13,14 ஆம் திகதிகளில் 14, 16, 20 வயது கபடி அணிகளுக்கிடையே போட்டிகள்...

யாழ். மாவட்ட செயலகத்தில் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு.!

யாழ். மாவட்ட செயலகத்தில் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு.!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (15.01.2024) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்...

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகக் காரியாலயம் திறந்து வைப்பு.!

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகக் காரியாலயம் திறந்து வைப்பு.!

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் இன்று(15) காலை 11.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயத்தை கௌரவ கடற்றொழில்...

கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நேர்ந்த கதி.!

கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நேர்ந்த கதி.!

அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...

Page 329 of 406 1 328 329 330 406

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.