கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு...
செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக உந்துருளி ஒன்று மின் கம்பத்துடன்...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட...
குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) காலை 6 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர்...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ்...
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர்...
முகநூலில் ஏற்பட்ட நட்பு மூலம் நண்பர் ஒருவர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது....