மலையக செய்திகள்

நீர்தேக்கத்தில் நீராட சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி!

நீர்தேக்கத்தில் நீராட சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி!

இச் சம்பவம் இன்று மதியம் 2.20 க்கு இடம் பெற்று உள்ளது. மஸ்கெலியா மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் குடா மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 79 வயது...

வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி குயில் வத்தையில் கோர விபத்து!

வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி குயில் வத்தையில் கோர விபத்து!

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கர வண்டி நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பகுதியில் உள்ள குயில் வத்தை பிரதேசத்தில் தடம் புரண்டதால் இரு வெளிநாட்டு...

வேக கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

வேக கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டனில் இருந்து மவுண்ட் ஜீன் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து குயில் வத்தை பிரதேசத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து. இவ் விபத்தில் முச்சக்கர...

புதிய வழிமுறைகள் மூலமே தேயிலை உற்பத்தியில் நிலையான அந்நிய செலாவணியை ஈட்டலாம்!

புதிய வழிமுறைகள் மூலமே தேயிலை உற்பத்தியில் நிலையான அந்நிய செலாவணியை ஈட்டலாம்!

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்றையதினம் இரத்தினபுரி மாவட்டத்தில் கரபிஞ்ச, புனித ஜோகிம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை(T R I...

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸார் கைது!

மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸார் கைது!

கெசல்கமு ஓயாவில் போற்றி பகுதியில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நோர்வூட் பொலிஸார் கைது செய்து உள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் இடம்...

இவ் வருடத்திற்குள் பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள்!

இவ் வருடத்திற்குள் பெருந்தோட்ட மக்களுக்கான 4350 புதிய வீடுகள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை...

இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்!

இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்!

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள். நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளை உரிய நேரத்துக்கு பஸ்கள்...

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(21) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பக்கட்ட...

மீண்டும் தொடர் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ!

மீண்டும் தொடர் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ!

இச் சம்பவம் இன்று இரவு 9 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர்...

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கிராம அதிகாரியின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று மதியம் சுமார் 03.10 மணிக்கு மேல்...

Page 4 of 17 1 3 4 5 17

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.