நிகழ்வுகள்

நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் அமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்த ஆளுநர்.

நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் அமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்த ஆளுநர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் -எழுதுமட்டுவாழ் பாலம் அமைக்கும் பணியை கெளரவ வடமாகாண ஆளுநர் வேதநாயகம் இன்று ஆரம்பித்துவைத்தார். நாகர்கோவில்-எழுதுமட்டுவாழ் பிரதான நடுநிலைப் பாலம் 1959 ஆம்...

தீவக மக்களை நேரடியாக சந்தித்த – சிறீதரன்.

தீவக மக்களை நேரடியாக சந்தித்த – சிறீதரன்.

இனவிடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன்பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக் கனதியானது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் ...

இனவாதத்தை தூண்டும் மர்ம பெண் – வெளியான அதிர்ச்சி தகவல்.

இனவாதத்தை தூண்டும் மர்ம பெண் – வெளியான அதிர்ச்சி தகவல்.

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டி அவர்களை மோத வைக்கும் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டிவினி என்ற தமிழ் பெண் ஈடுபட்டு வருகின்றார். கொழும்பில்...

தமிழ் தேசியம் மட்டுமே தமிழர்களுக்கான அடையாளம் – சிவஞானம் சிறீதரன்.

தமிழ் தேசியம் மட்டுமே தமிழர்களுக்கான அடையாளம் – சிவஞானம் சிறீதரன்.

ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்துக்கோ, இனத்துக்கே அடையாளம் தந்த 'தமிழ்த் தேசியத்தை' கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத...

யாழ்ப்பாணம் வடமராட்சியில் புதிய கல்வி நிலைம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் புதிய கல்வி நிலைம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை கல்வி நிலைய தொடக்கவிழா இன்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை – பிரதி பொலிஸ்மா அதிபரின் அதிரடி!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்!

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்!

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது,பாராளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ்.

மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ்.

இன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். APHCA Cambodia...

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் இன்று ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள்...

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா!

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர்...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.