நிகழ்வுகள்

நானுஓயாவில் சிறப்பாக நடைபெற்ற காமன் கூத்து விழா.!

நானுஓயாவில் சிறப்பாக நடைபெற்ற காமன் கூத்து விழா.!

மலையகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளில் ஒன்றான ‘காமன் கூத்து’ விழா, நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தின் மத்திய பிரிவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதற்கான முன்னோடி...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பொது நுலக கேட்போர் கூடத்தில்...

மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு இன்று 08.03.2026 வெகு சிறப்பாக நடைபெற்றது. ​சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி...

மன்னாரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

மன்னாரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் நகர...

கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா.!

கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா.!

இராமகிருஷ்ண மிஷனின் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த் கலந்து கொண்டதுடன்,...

உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 169ஆவது பிறந்த தின நிகழ்வு.!

உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 169ஆவது பிறந்த தின நிகழ்வு.!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் தேவையற்ற விடயங்களில் ஈர்க்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில் நல்லொழுக்கம் உள்ள அமைப்புகளில் மாணவர்கள் இணைந்திருப்பது அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தினை அமைக்கும் என...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு.!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு.!

மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில்...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர்.!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர்.!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை...

யாழ். வட்டு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.!

யாழ். வட்டு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.!

யாழ். வட்டு மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது நேற்றையதினம் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு...

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.!

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.!

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு...

Page 2 of 35 1 2 3 35

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.