கிளிநொச்சி செய்திகள்

வடமாகாணத்தில் 5S திட்டத்தின் கீழ் செயற்படும் பொலிஸ் நிலையம் திறப்பு

வடமாகாணத்தில் 5S திட்டத்தின் கீழ் செயற்படும் பொலிஸ் நிலையம் திறப்பு

பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5S (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில்...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...

கோரிக்கையை  முன்வைத்த ஆளுநர் 

கோரிக்கையை முன்வைத்த ஆளுநர் 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...

இரணைமடு குளத்தை விஜயம் செய்தார் –

இரணைமடு குளத்தை விஜயம் செய்தார் –

இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேரில் சென்று அவதானித்ததுடன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் திரு.க.கருணாநிதி , மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப்...

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி           மா-வீரர் நினைவேந்தல்

கிளிநொச்சி மா-வீரர் நினைவேந்தல்

கிளிநொச்சியில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சியில் 1679 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு!கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர்...

வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்...

Page 28 of 37 1 27 28 29 37

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.