வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு 11 மணியளவில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த...
வவுனியாவில் கடற்படைவீரர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் நேற்று இரவு(29)...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த இந்தத் தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது...
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...
வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அரச திணைக்களங்கள் பல நீரில் மூழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (26)...
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக...
வவுனியாவில் கடும் மழை: அரசதிணைக்களங்களும் நீரில் முழகியதுடன் மன்னார் வீதியும் போக்குவரத்து தடை வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில்...
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்றையதினம் இரவு தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த...
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர்...
ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒளிவிழாவானது வெகு சிறப்பாக இடம் பெற்றது. வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜெயக்குமார் தலைமையில் பாடசாலை...