மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை 03 நாட்கள் உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்...
இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் சுன்னாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக வலிகாமம்...
கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கிய...
பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாதக் குழந்தை ஒன்று திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை திடீரென...
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28ஆம் திகதி அல்லது அதற்கு முன் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...
காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர்ப் பகுதியான...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...