Browsing Category

இலங்கை செய்திகள்

திஸ்ஸபுர இரானுவ முகாம் தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள்.

முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இரானுவ முகாம் ஏற்பாடு செய்த தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள் முள்ளிப்பொத்தானை திஸ்ஸ புர இராணுவ முகாம் ஏற்பாடு செய்த வெசாக் தின தன்சல்…
Read More...

ஏறாவூர் கோட்ட மட்ட வொலிபோல் சம்பியனானது மிச்நகர் இல்மா வித்தியாலயம்.

ஏறாவூர் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைக்கு இடையிலான வொலிபோல் போட்டிகள் 27/05/2024 திங்கள்கிழமை இன்று  ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 16…
Read More...

யாழில் சிறுமியுடன் சேட்டை விட்ட ஆசிரியர் கைது!.

யாழ் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியான சிறுமியுடன் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக…
Read More...

கோவில் காட்டு பகுதியில் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணி- ஊடகவியலாளர்களுக்கு அனுமதி…

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின்…
Read More...

அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை கவலையளிக்கிறது – பல்கலைக்கழக ஊழியர் சங்க…

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

காட்டு யானைகளின் அட்டகாசம் – உயிர் அச்சுறுத்தலில் மக்கள்!

கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் அன்றும் 27.05.2024தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதியில் மணி 6 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை…
Read More...

காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை – ஆளுநர்…

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில்…
Read More...

மென் பந்து சுற்றுப் போட்டியில் கும்புறுப்பிட்டி அணி சம்பியனானது.

குச்சவெளி கோட்டத்தில் உள்ள எட்டு அணிகள் பங்குபற்றிய VPL கிரிகெட் போட்டி மூன்று நாள் தொடரானது (26) மாலை  நிறைவடைந்தது. இதில் முதல் பரிசை கும்புறுப்பிட்டி அணியும் இரண்டாம் பரிசை…
Read More...

அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்.

திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்  (26) நடைபெற்றது. இதில் தலைவர் துணைத்தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட்ட 15 நிர்வாக…
Read More...