இலங்கை செய்திகள்

Clean Sri Lanka திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!

Clean Sri Lanka திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்....

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் இன்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா...

இந்தியாவை விட ஜனாதிபதி அநுரவிற்கு சீனாவில் அமோக வரவேற்பு!

இந்தியாவை விட ஜனாதிபதி அநுரவிற்கு சீனாவில் அமோக வரவேற்பு!

இந்தியாவைிட சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு...

வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு பொங்கல்!

வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு பொங்கல்!

பட்டிப்பொங்கல் தினமான இன்று தமது வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு பொங்கல் பொங்கி நன்றி செலுத்தினர்.கிளிநொச்சியிலும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தமது கால்நடைகளுக்கு நன்றி செலுத்தினர்.

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில் ஈடுபடவேண்டும் என ஆளுநர் அறிவுறுத்து!

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில் ஈடுபடவேண்டும் என ஆளுநர் அறிவுறுத்து!

வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக...

பட்டிப்பொங்கல் விழா; கோமாதா உற்சவ பவனி.!

பட்டிப்பொங்கல் விழா; கோமாதா உற்சவ பவனி.!

பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட...

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்குக.!

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்குக.!

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண விவசாயப்...

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் அவர்களை உடனே விடுவியுங்கள்.!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் அவர்களை உடனே விடுவியுங்கள்.!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியைப் பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.,...

சிறீதரன், குகதாசன் எம்.பிக்கள் கனேடியத் தூதுவருடன் சந்திப்பு.!

சிறீதரன், குகதாசன் எம்.பிக்கள் கனேடியத் தூதுவருடன் சந்திப்பு.!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை...

Page 1 of 511 1 2 511

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?