• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துரைப்பு.!

Mathavi by Mathavi
January 22, 2025
in இலங்கை செய்திகள்
0
வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துரைப்பு.!
13
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடற்றொழில் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறிப்பாக வடபகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும், வடபகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகமுக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத்தவறின் மீனவ மக்கள் பாரிய போராட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கடற்றொழில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்து தருமாறும் இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பிலான மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினரால் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்ட கடற்றொழில் அமைச்சருக்கான மகஜர்களும் இதன்போது கடற்றொழில் அமைச்சரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

by Thamil
July 12, 2025
0

யாழ். வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதி விழா இன்று மதியம் 2:30 மணியளவில் விருந்தினர்களின் வரவேற்புடன் மைதான முன்றலில்...

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

by Thamil
July 12, 2025
0

கல்முனை அஸ் - ஸுஹரா பாடசாலையின் நீண்ட காலத் தேவையான நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை...

மாமுனையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை..!

மாமுனையில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை..!

by Thamil
July 12, 2025
0

யாழ். வடமராட்சிக் கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக...

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் அன்னதானம் வழங்கி வைப்பு..!

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் அன்னதானம் வழங்கி வைப்பு..!

by Thamil
July 12, 2025
0

புதுக்குடியிருப்பு உலகளந்த விநாயகர் தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைதோறும் இடம்பெறவிருக்கின்ற அன்னதான உபயத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் எழுந்தருளியிருக்கும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி