மூதூர் - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படு கொ லையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் 11.02.2025 இன்று செவ்வாய்க்கிழமை நினைவுகூரப்படுகின்றது. இக் கொடூர சம்பவத்தில் 26...
திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான...
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் 2024 ம் ஆண்டுக்கான பொதுச்சபை பொதுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி மாசி மாதம் 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலய அன்னதான...
திருகோணமலை மாவட்ட மூதூர் கிழக்கு பள்ளிக் குடியிருப்பை பிறப்பிடமாகவும் சேனையூரை வசிப்பிடமாகவும் கொண்ட வி. பாக்கியராசா அதிபர் அவர்கள், அமரர்களான வினாயகமூர்த்தி காளியாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார்....
திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் பாலின வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல்முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக கந்தளாயில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்...
திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை நீராடச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (...
திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(30) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம்...
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வை.எம்.எம்.ஏ நிறுவனத்தின்...
2024ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட...