ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள்...
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ...
கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது மாற்றுக் கருத்தும் இருந்தது ஆனால் அதிக பட்ச ஆதரவு...
குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான...
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு எரிக் வோல்ஸ் அவர்கள் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
திருகோணமலையில் சீனக்குடா விமானப்படை கல்விபீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் “எரோ பேஸ் 2024” கண்காட்சி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில்,...
கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணியா, மஹரூப்...
திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, புதிய நிர்வாகிகள் தெரிவும், டீ சர்ட், ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கிண்ணியா பீச்...
நாட்டில் இருவேறு பிரதேசங்களிலிருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை - பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு (2024/08/17) இந்திய பயணமாகும் கிண்ணியா தேசிய பாடசாலையின் மாணவர்கள்.