யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவத்தினை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் முறியடிப்பு செய்துள்ளனர். குறித்த திருட்டுச் சம்பவத்துடன்...
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு...
யாழில் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற...
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு...
வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் இன்று வழங்கி வைத்தார். இலங்கை நிர்வாக சேவை...
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச்...
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியுள்ளனர். பளைப் பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன்...
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா கலந்துகொண்டு பாடி வந்துள்ளார்....
"நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாகும். இத்தகைய தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் அமைக்கப்படுவது மத சாந்தி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக...
வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற...