மட்டக்களப்பு செய்திகள்

ஆலய வழிபாடுகளுடன் தமது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்த K.E.கருணாகரன்!

ஆலய வழிபாடுகளுடன் தமது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்த K.E.கருணாகரன்!

மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வைத்திய கலாநிதி பேராசிரியர் K.E.கருணாகரன் அவர்கள் புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்...

கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இ.சிறிநாத் தெரிவிப்பு!

கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இ.சிறிநாத் தெரிவிப்பு!

கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசசபை,நகரசபைக்காக...

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும்.!

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும்.!

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும்...

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை; வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்.!

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை; வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்.!

மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள்...

ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்.!

ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின்...

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்...

சற்றுமுன் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது- மட்டக்களப்பில் பரபரப்பு!

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவித்த இளைஞர்கள்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.களுவாஞ்சிகுடி பொலிஸ்...

அதிக வெப்பமான காலநிலை; உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.!

அதிக வெப்பமான காலநிலை; உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள், சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள...

மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு.!

மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு.!

மட்டக்களப்பில் நான்கு சபைகளுக்கான 3657 காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்...

திடீரென தீப்பற்றி எரிந்த உந்துருளி.! (சிறப்பு இணைப்பு)

திடீரென தீப்பற்றி எரிந்த உந்துருளி.! (சிறப்பு இணைப்பு)

ஓட்டமாவடி - தியாவட்டவான் கொழும்பு வீதியில் உந்துருளி ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி...

Page 5 of 27 1 4 5 6 27

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.