ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ந.சஞ்ஜீபன் ( SLAS) நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த இளம் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச்...
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு...
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் மட்டக்களப்பு...
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4...
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர அண்மையில் புதிதாக நியமனங்களை பெற்ற ஆசிரியர்களுக்கான இரண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான...
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கனடா சாகி இல்லத்தினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனை கண்ணகிபுரம் முதியோர் சங்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 101 வேட்புமனுக்கள்...
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த மட்டக்களப்பு மாவட்ட...
நேற்று முன்தினம் ஆரம்பமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தமிழ் இலக்கிய பாட வினாத்தாள் பகுதி ஒன்றை சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாகப் பெற்றதனால் மண்டப இலக்கம் ஒன்றில்...