மட்டக்களப்பில் மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. இந்த...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வால்வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரகோரியும், அண்மையில் ஆரைம்பதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நீதியினை வழங்கக்கோரியும்...
அகில இலங்கை மல்யுத்த போட்டியில் சம்பியன் கிண்ணத்தினைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மட்டக்களப்பு நொச்சமுனை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் எதிர்வரும் 7ம் திகதி...
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மயிலவட்டவான் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் பாடசாலையில் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவோரின் குடிசைகளை வனவன திணைக்கள அதிகாரிகள் எரித்து அடாவடித்தனங்களை முன்னெடுத்துள்ளதாக...
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பிடியளவு கமநலத்திற்கு என்னும் விவசாய திட்டத்திற்கு அனைத்து திணைக்களங்களும் உதவவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்தார்....
சைவத்தமிழ் மன்றம் நடாத்திய இளம் சைவபண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் சைவத்தமிழ் மன்றத்தின்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...