1851கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1946இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள்...
1989இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 43 பேர் தப்பி வெளியேறினர். 1993இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து...
1870இலங்கை, புறக்கோட்டையில் முஸ்லிம்களின் கலவரம் இடம்பெற்றது. 1803லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியது. 1812லூசியானா அமெரிக்காவின்...
1995நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2007வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல்...
1995பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2000இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள்...
2001தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 1960பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா பொறுப்பாட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை...
1867கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது. 1981மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படு கொலை செய்யப்பட்டனர். 1903அத்லெடிகோ...
2006கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற் கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். 1804மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம்...
1964இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக செல்லையா கோடீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2007பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ...
1905யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து (வண்டி) கொண்டுவரப்பட்டது. 1993இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு...