முச்சக்கர வண்டி சாரதிகள் சாலையில் கிடந்த பெருமதி மிக்க தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை நிருபித்த ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்.இச்...
தொடர் மழை காரணமாக நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் மண் திட்டு சரிவு காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் தடை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 4.30.க்கு...
தொடர் மழை காரணமாக இன்று காலை முதல் நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர் தேக்கங்களின் மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்ய பட்டு உள்ளது என...
மோசமான வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை 4...
சுற்றுலா பயணிகள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மின்கம்பத்தில் மோதி 3 சுற்றுலா பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக கினிக்கத்தேன பொலிஸ் நிலைய...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயிலானது நானுஓயா வரை...
தியத்தலாவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்றே இன்று (19) பிற்பகல் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலைநாட்டுத் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத்...
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட பகுதியில்...
கட்டின பிங்கம நிகழ்வை முன்னிட்டு குடா மஸ்கெலியா பௌத்த விகாரையில் இருந்து ஊர்வலமாக மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை வந்து கொண்டு இருந்த வேளையில் மஸ்கெலியா...
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா பொது நூலகத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வாசிப்பின் மூலம் குழந்தைகளின் மன...