மலையக செய்திகள்

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்கள்!

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்கள்!

கண்டி - அம்பரப்பொல பகுதியில் கடந்த 11-01-2025 ஆம் திகதி கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம்...

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மத்திய மலைநாட்டில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பண்ணையாளர்களின் இயல்பு...

உலக அயலகத் தமிழர் தின விழாவில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு!

உலக அயலகத் தமிழர் தின விழாவில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு!

உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெற உள்ளது. மேற்படி மாநாட்டில்...

பஸ்ஸின் சாரதியை தாக்கிய நான்கு இளைஞர்கள் கைது!

பஸ்ஸின் சாரதியை தாக்கிய நான்கு இளைஞர்கள் கைது!

ஹட்டனில் இருந்து மஸ்கெலியா- சாமிமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் குறுக்கே சென்று பஸ்ஸின் சாரதியை தாக்கிய நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல்...

பாடசாலை மாணர்களுக்கு 6,000/- கொடுப்பனவு!

பாடசாலை மாணர்களுக்கு 6,000/- கொடுப்பனவு!

பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை...

கண் சத்திரசிகிச்சையால் கண்பார்வை இழந்தோர்க்கு இழப்பீடு!

கண் சத்திரசிகிச்சையால் கண்பார்வை இழந்தோர்க்கு இழப்பீடு!

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சையைப் பெற்றுக்கொண்டுள்ள ஒருசில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக தொழிநுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.12...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்!

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06)...

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை கைது செய்த வனத் துறை அதிகாரிகள்!

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை கைது செய்த வனத் துறை அதிகாரிகள்!

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்து உள்ளனர். இச் சம்பவம் இன்று...

மலையக மக்களுக்கான காணியின் அளவு குறித்து கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு!

மலையக மக்களுக்கான காணியின் அளவு குறித்து கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு!

மலையக மக்களுக்கான காணி உரித்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் நிலத்தின் அளவானது சிவில் சமூகங்கள், தொழிற்சங்கள் மற்றும் கம்பனிகள் உள்ளிட்ட தரப்பினருடன் பரந்துபட்ட கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு...

பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.!

பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.!

கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்களுக்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெருந்தோட்டம் மற்றும் தோட்ட...

Page 5 of 17 1 4 5 6 17

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.