• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

உலக அயலகத் தமிழர் தின விழாவில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு!

Bharathy by Bharathy
January 9, 2025
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்., மலையக செய்திகள்
0
உலக அயலகத் தமிழர் தின விழாவில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு!
Share on FacebookShare on Twitter

உலக அயலகத் தமிழர் தினம் 2025 எதிர்வரும் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் நடைப்பெற உள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் திரு. சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நாளை (10-01-2025) இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்கின்றார். இந்த விஜயத்தின் போது கௌரவ அமைச்சர் அவர்களின் ஆலோசகரும், பிரத்தியேக செயலாளருமான கலாநிதி திரு. P.P சிவபிரகாசம் அவர்களும் இணைந்து கலந்துக்கொள்ள உள்ளார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்மிரு நிரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனவரி 11 மற்றும் 12 திகதிகளில் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ள உலக அயலகத் தமிழர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இருநாள் விஜயத்தை மேற்கொண்டு விழாவில் உரையாற்றவும் உள்ளார். இதன் போது இலங்கை மலையக மக்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்க இருப்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேற்படி விஜயத்தின் போது தமிழக மாண்மிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களையும் மற்றும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், இலங்கை மலையக மக்கள் குறித்த நலன் விரும்பிகள் ஆகியோரை சந்தித்து இலங்கை வாழ் மலையக மக்களின் பிரச்சனைகள், மலையக மக்களின் அபிவிருத்தி சமூக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதும் சிறப்பம்சமாகும்.

இரு நாள் நிகழ்வுகளாக இடம்பெறும் உலக அயலகத் தமிழர் தின நிகழ்வுகளை தமிழ் நாடு அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதோடு 11 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் விழாவில் தமிழ் நாட்டின் மாண்மிகு துணை முதலமைச்சர் திரு. உதய நிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்வு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேரூரை ஆற்றவுள்ளதோடு பிரதி அமைச்சர் திரு சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

12 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் நாள் நிகழ்வின் போது மாண்மிகு தமிழ் நாட்டு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக அயலகத் தமிழருக்கான விருந்துகளை வழங்கி வைத்து பேருரை ஆற்றவுள்ளார். இவ் விழாவிற்கு இலங்கை, இந்தியா, மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாண்மிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். உலகெங்கிலும் வாழும் சாதனைத் தமிழர்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.

Related Posts

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

by Mathavi
May 26, 2026
0

சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும்,...

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

by Mathavi
May 26, 2026
0

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

by Mathavi
May 26, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப்...

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
May 26, 2026
0

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

by selvan
May 26, 2026
0

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே முதலாம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி