ஆய்வாளர் ஜெயம் ஜெகனின் புழுங்கலரிசியும் புழுக்கொடியலும் எனும் நாட்டார் இலக்கிய நூல் இன்றையதினம் (13.04.2025) புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆய்வாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் நேற்றுடன் (12) முடிவடைந்தது. கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை தலைமையில் கடந்த...
தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் தெனியாயவில் உள்ள 30 தோட்டங்களில் 18 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகைப் பை நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டது....
விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி,...
முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு...
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை நாகதம்பிரான் ஆலய பங்குனிப்பொங்கல் விழா இன்று (12) நாகதம்பிரான் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. வரலாற்று சிறப்புமிக்க நாகதம்பிரான் ஆலயமான...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வில் இன்றைய தினம் முருக பக்திபாடல்களை திருவாவடுதுறை ஆதீன...
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியின் தரம் 6 புகுமுக மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று (11.04.2025) காலை 8.00 மணிக்கு அதிபர் திரு. வசந்தன் தலைமையில் நடைபெற்றது....
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வில் கடந்த 04.04.2025 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தூர் சென்றுஅங்கிருந்து மாட்டு வண்டில்கள்...
தவக்கால சிலுவைப்பாதையும் வழிபாடும் இன்று பிற்பகல் குடத்தனை மடுமாத ஆலயத்தில் இடம் பெற்றது. குடத்தனை பொற்பதி ராயப்பர் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட சிலுவைப்பாதையும், மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட...