• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 17, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சடலங்களுடன் உறவு கொள்ளும் மனிதர்கள் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Thinakaran by Thinakaran
January 12, 2024
in இலங்கை செய்திகள், க்ரைம் ஸ்டோரி
0 0
0
Share on FacebookShare on Twitter

இலங்கையில் சமீப காலமாக உயிரிழந்த சடலங்களுடன் உறவு கொள்ளும் மற்றும் சடலங்களை பயன்படுத்தி பூஜைகள், வழிபாடுகள் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.

இது ஒரு பாரிய பிரச்சினையாகவே சமூகத்தில் தற்போது பார்க்கப்படுகின்றது. காரணம் ஒரு உயிரிழந்த சடலத்தின் மீது உணர்வுகள் தோன்றுதலானது, மிகவும் அரிய ஒரு செயலாகவே மனநல வைத்தியநிபுணர்கள் பார்க்கின்றார்கள்.

அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு உடலின் மீது பயம் தோன்றுமானால் அவர் ஒரு சாதாரண மனிதர் என சித்தரிக்கப்படுவார். ஆனால், காம உணர்வு மற்றும் அதை கொடூரமான முறையில் கையாள நினைப்பவர்கள் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்களாகவே இருக்க முடியும் எனவும் வைத்திய நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

ADVERTISEMENT

இவ்வாறானவர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்பதற்கான சம்பவங்களும் இலங்கையில் பதிவாகிகொண்டுதான் இருக்கின்றது.

அண்மையில் நிமோனியா நோயினால் உயிரிழந்த யுவதியின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் சமூகத்தில் பலரின் கண்ணோட்டத்தில் வெவ்வேறு விதமாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னால் இருக்கும் அந்த மனநலம் பற்றிய நிலையை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொட்டதெனியாவைச் சேர்ந்த சேயா சவ்தமியின் கொடூர கொலை சம்பவத்தை பற்றியும் பலர் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

சேயா சதேவ்மியின் கொலை சம்பவத்திலும் ஒரு போதைக்கு அடிமையான ஒருவரினால் தான் அச்சிறுமி மிகவும் கொடூரமாக பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

ரஷ்மிகா நதிஷானிக்கு என்ன ஆனது?

பண்டாரவளை, பதுலுகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்தவர் தான் 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷானி.

இவர் கடந்த சில காலமாக நிமோனியா நோயினால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்த யுவதியின் இறுதி கிரியைகளும் இடம்பெற்றிருந்தது.

கடந்த வியாழக்கிழமை(04) பதுலுகஸ்தென்ன பொது மயானத்தில் அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காலை அவரது தந்தை கல்லறையை பார்வையிடுவதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு கா்ததிருந்ததோ ஒரு அதிர்ச்சி.

உயிரிழந்த யுவதின் கல்லறை

காரணம் அங்கே அவரது மகளின் சடலம் தொண்டப்பட்டு உடைகள் அனைத்தும் களைந்த வண்ணம் கிடந்துள்ளது. இதை பார்த்து பேரதிர்ச்சி கொண்ட குறித்த தந்தை, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அங்கு விரைந்த பொலிஸார், புதைக்கப்பட்ட சடலத்தை சிலர் இரகசியமாக தோண்டியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, சடலத்தை யாரேனும் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர் அயல் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூடியையும் அதே வீட்டில் மண்வெட்டியையும் பயன்படுத்தி குழியில் இருந்த மண்ணை அகற்றி யுவதியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்மிகா நதிஷானி உடல்

மீட்கப்பட்ட சடலம் பண்டாரவளை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் பண்டாரவளை பதில் நீதவானினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்டாய நடவடிக்கை தேவை

மேலும், இவ்வாறான செய்றபாடுகளில் ஈடுபடுவர்கள் ‘நெக்ரோஃபிலியா“ எனும் மனநோய்க்கு ஆளாவதாகவும் மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு பொதுவாக பிணத்தை பார்த்தால் உறவு வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆசை, எண்ணம் இயல்பாகவே தோன்றுமாம்.

மேலும், அதை செய்து பார்த்துவிடவேண்டும் என எண்ணிக்கொண்டே இருப்பார்களாம்.

இப்படியே போனால், இலங்கையை பொருத்தவரை அதிகமாக மனநோயாளர்கள் வாழும் நாடுகளின் பட்டியலிலும் பிரதான இடம்பிடிக்கும் நிலை ஏற்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை…

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரைந்து செய்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Tags: “genshincrimenewsஉறவு;கொள்ளும்சடலங்களுடன்தகவல்கள்திடுக்கிடும்மனிதர்கள்வெளியான
Thinakaran

Thinakaran

Related Posts

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் திரள வேண்டும்..! 

by Thamil
May 17, 2025
0

"இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவுகூற முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும்" என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன்...

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

வவுனியாவில் 5 பல்சர் உந்துருளிகளை திருடிய இளைஞன் ஒருவன் கைது..!

by Thamil
May 17, 2025
0

பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர். இம்...

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

காலை முதல் மின்தடையினால் மக்கள் அவதி ;  மின்சார சபையின் அசமந்தபோக்கு..!

by Thamil
May 17, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மின்தடை ஏற்ப்பட்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு பலமுறை அறிவித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில்...

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

திருகோணமலை சிவன் கோயிலடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் நிகழ்வு..!

by Thamil
May 17, 2025
0

திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு...

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

யாழில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி..!

by Thamil
May 17, 2025
0

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று...

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்..!

by Thamil
May 17, 2025
0

"தம்பலகாமம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விகிதாசர முறையில் ஒருவர் தெரிவாகிய நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்ற இடத்தில் எங்களுடைய ஆதரவை...

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

நித்தம் மாத சஞ்சிகையின் மாத இதழ் வெளியீடு ; ரவிகரன் பங்கேற்பு..!

by Thamil
May 17, 2025
0

நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 17, 2025
0

கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் லோகநாயகி (வயது 71)...

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகள்..!

by Thamil
May 17, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள்...

Load More
Next Post

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

யாழில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து - இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

இரவிரவாக கஞ்சா அடித்து மனைவியின் தங்கையை பிரித்து மேயும் யாழ்ப்பாண டொக்டர்!! மனைவியின் தங்கை அவசர சிகிச்சையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி