இலங்கை செய்திகள்

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்க கோரிக்கை

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்க கோரிக்கை

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும்...

மின்னல் தாக்கி சிறுமி உயிரிழப்பு

மின்னல் தாக்கி சிறுமி உயிரிழப்பு

பதுளை - பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர் நேற்று(31.10.2024) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன...

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல பகுதிகளில், இன்றைய தினம் (01) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களில் சில...

எரிபொருள் விலைகளில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன்...

நாளையதினம் திறக்கப்படவுள்ள வசாவிளான் வீதி.

நாளையதினம் திறக்கப்படவுள்ள வசாவிளான் வீதி.

வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நாளையதினம் (01.11.2024) திறந்து வைக்கப்படவுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள...

மாவீரர்கள் நினைவாக ஆளுக்கொரு மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன்.

மாவீரர்கள் நினைவாக ஆளுக்கொரு மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன்.

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள்...

மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை

மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை

தீபாவளி விசேட பூசை இன்று வியாழன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் இன்று மதியம் இடம்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி; ஐவர் காயம்

லொறி – பஸ் விபத்து; 14 பெண்கள் காயம்

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும்...

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்..!

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்..!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி வீதியில் நேற்று புதன்கிழமை (30) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். 55 முதல் 60 வயது...

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட யசோதினி கருணாநிதி

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட யசோதினி கருணாநிதி

வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு...

Page 438 of 712 1 437 438 439 712

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.