இலங்கை செய்திகள்

சேவையை 30 ம் திகதி வரை நீடித்தது புகையிரத திணைக்களம்

சேவையை 30 ம் திகதி வரை நீடித்தது புகையிரத திணைக்களம்

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு...

வெள்ள நிவாரணத்தை வழங்கிய மாதர் சங்கம்

வெள்ள நிவாரணத்தை வழங்கிய மாதர் சங்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல் கோண்டாவில் மேற்கு நந்தாவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கோண்டாவில் மாதர் சங்க முன்னாள் தலைவியும் விவாக பதிவாளருமான திருமதி.வ.சோமசூரியசிங்கம் அவர்களினால்...

அரச பெருந்தோட்டம் நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்

அரச பெருந்தோட்டம் நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (05/11) அமைச்சின் கீழ் உள்ள அரசுக்கு சொந்தமான பெருந்ததோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து...

கிளிநொச்சி மாவட்ட மாபெரும்  தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் 2024!

கிளிநொச்சி மாவட்ட மாபெரும்  தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் 2024!

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

வடமாகாணத்தில் 5S திட்டத்தின் கீழ் செயற்படும் பொலிஸ் நிலையம் திறப்பு

வடமாகாணத்தில் 5S திட்டத்தின் கீழ் செயற்படும் பொலிஸ் நிலையம் திறப்பு

பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5S (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில்...

பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்

பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம்

பதுளை - கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து...

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

வெலிமடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது...

விபத்தினை ஏற்படுத்தி தப்பிச் சென்றவர்கள் கைது.!

விபத்தினை ஏற்படுத்தி தப்பிச் சென்றவர்கள் கைது.!

இரத்மலானை பிரதேசத்தில் உந்துருளி ஒன்றை மோதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் உந்துருளியில் துரத்திச் சென்று...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் நகை திருட்டு – திட்டமிட்டவரும் கைது!

நேற்று முன்தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது....

புத்தர் சிலையுடன் இளைஞன் கைது.!

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள டின்சின் நகரில் சட்டவிரோதமாக முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக...

Page 340 of 715 1 339 340 341 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.