தம்பலகாமம் ஜனநாயக பங்குதாரர்களுக்கான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று(09) இடம்பெற்றது . இக் கலந்துரையாடலில் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்திசார் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய...
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள்...
காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மைக் காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை (09)...
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் அனாதராக உந்துருளி ஒன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளதாகவும்...
மன்னார் - தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலிப் பகுதியில் தாயையும், அந்த தாயின் 13 வயது மகனையும் கொடூரமாகத் தாக்கிய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்றையதினம்(9) கைது செய்யப்பட்டுள்ளார்....
பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றனர். இதன்போது...
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது....
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம்...
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணிப் பகுதியைச் சேர்ந்த கோகிலான் தவராசா (வயது 60) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...