இலங்கை செய்திகள்

யாழில் கைப்பேசியை திருடியவர் கைது!

யாழில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம்(11) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான...

விற்பனை நிலையத்தில் திருட்டு.!

விற்பனை நிலையத்தில் திருட்டு.!

புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது...

யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் உயிரிழப்பு.!

யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் உயிரிழப்பு.!

வவுனியா, வேலங்குளம் பகுதியில் நேற்று (10) மாலை யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தனது மாட்டினை...

தீயினால் முற்றாக எரிந்த வீடு.!

தீயினால் முற்றாக எரிந்த வீடு.!

வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து...

தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில வார இறுதிக் கண்காட்சி.

தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில வார இறுதிக் கண்காட்சி.

கல்வி அமைச்சின் ஆசிரியக் கல்வி ஆங்கில மொழிச் செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில வார இறுதிக் கண்காட்சி கல்வி மற்றும்...

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; அதாவுல்லா முறைப்பாடு.!

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; அதாவுல்லா முறைப்பாடு.!

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை...

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்குமான கள விஜயம் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்...

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற...

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது நீடிப்பு.!

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது நீடிப்பு.!

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபருக்கு இது தொடர்பில் பணிப்புரை கிடைத்துள்ளதாகவும்...

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் இல்லையா.?

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் இல்லையா.?

பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அந்தவகையில், பெருந்தோட்ட...

Page 330 of 716 1 329 330 331 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.