இலங்கை செய்திகள்

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5...

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் குழப்பமா?

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்வி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி...

சீனிப்பாணியை விற்பனை செய்த மூவர் கைது.!

சீனிப்பாணியை விற்பனை செய்த மூவர் கைது.!

சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார...

சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கைவிலங்குச் சாவி.!

சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கைவிலங்குச் சாவி.!

கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்குச் சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி....

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வல.!

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வல.!

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அந்தக்...

கூரிய ஆயதங்களால் தாக்கியதில் உயிரிழந்த மச்சான்.!

கூரிய ஆயதங்களால் தாக்கியதில் உயிரிழந்த மச்சான்.!

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் நேற்றைய தினம் (12) சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கிக் கொலை செய்த சம்பமொன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் வடமுனை...

பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு.!

பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு.!

எல்பிட்டிய - பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்....

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் நியமனம்

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று(13)...

இலங்கை விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் உரம் கையளிப்பு

இலங்கை விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் உரம் கையளிப்பு

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நேற்றைய தினம் 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம்.ஓ.பி ) கையளிக்கப்பட்டது. அந்த வகையில் குறித்த உரங்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக...

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக கே.குணநாதன் நியமனம்

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக கே.குணநாதன் நியமனம்

கிழக்கு மாகாணக் கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளிக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி...

Page 331 of 718 1 330 331 332 718

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.