இலங்கை செய்திகள்

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; அதாவுல்லா முறைப்பாடு.!

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; அதாவுல்லா முறைப்பாடு.!

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை...

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!

பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்குமான கள விஜயம் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்...

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற...

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது நீடிப்பு.!

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது நீடிப்பு.!

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டமா அதிபருக்கு இது தொடர்பில் பணிப்புரை கிடைத்துள்ளதாகவும்...

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் இல்லையா.?

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் இல்லையா.?

பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அந்தவகையில், பெருந்தோட்ட...

அதிக விலைக்கு அரிசி விற்பனை; சிக்கிய கடைகள்.!

அதிக விலைக்கு அரிசி விற்பனை; சிக்கிய கடைகள்.!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இருப்புக்களை...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொ லை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொ லை

மாத்தளை, லக்கேகல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் மாத்தளை,...

யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல்; இளம் தாய் உயிரிழப்பு.!

யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல்; இளம் தாய் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை(10) ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

ஜா - எல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர்...

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இடம்பெறாது – நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இடம்பெறாது – நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

ஊடகவியலாளர்கள் மீதான படு கொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர்...

Page 329 of 715 1 328 329 330 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.