மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் நேற்றைய தினம் (12) சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கிக் கொலை செய்த சம்பமொன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் வடமுனை...
எல்பிட்டிய - பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்....
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று(13)...
ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நேற்றைய தினம் 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம்.ஓ.பி ) கையளிக்கப்பட்டது. அந்த வகையில் குறித்த உரங்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக...
கிழக்கு மாகாணக் கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளிக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி...
தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம்(11) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான...
புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது...
வவுனியா, வேலங்குளம் பகுதியில் நேற்று (10) மாலை யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தனது மாட்டினை...
வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து...
கல்வி அமைச்சின் ஆசிரியக் கல்வி ஆங்கில மொழிச் செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில வார இறுதிக் கண்காட்சி கல்வி மற்றும்...