இலங்கை செய்திகள்

குமாராலயதீபத்தில் ஜொலித்த நல்லூரான்

குமாராலயதீபத்தில் ஜொலித்த நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம் இடம்பெற்றது.இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற...

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்...

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறை காரணமாக 13/12/2024 (வெள்ளிக்கிழமை) சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு,...

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நேற்று (12) சம்மாந்துறை பிரதேச செயலக சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டி.ஷம்ஷத் தலைமையில் விளினையடி-01...

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

களவிஜயத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்( 2024.12.12) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்லைக் கிராமங்களாகிய புளியடிச்சோலை, கங்குவேலி ஆகிய கிராமங்களுக்கு...

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5...

345,000 ரூபா உதவியை வழங்கிய சந்நிதியான்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் குழப்பமா?

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்வி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி...

சீனிப்பாணியை விற்பனை செய்த மூவர் கைது.!

சீனிப்பாணியை விற்பனை செய்த மூவர் கைது.!

சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார...

சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கைவிலங்குச் சாவி.!

சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கைவிலங்குச் சாவி.!

கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்குச் சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி....

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வல.!

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வல.!

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அந்தக்...

Page 327 of 715 1 326 327 328 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.