இலங்கை செய்திகள்

எனது பாதையில் அநுரவும் பயணம் – ரணில் புகழாரம்.!

எனது பாதையில் அநுரவும் பயணம் – ரணில் புகழாரம்.!

"நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!" - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்...

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – சந்திரசேகர் திட்டவட்டம்.!

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சு கிடையாது – சந்திரசேகர் திட்டவட்டம்.!

இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது...

ஏப்ரல் 5ஆம் திகதி குட்டித் தேர்தல்?

ஏப்ரல் 5ஆம் திகதி குட்டித் தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடாத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு,...

கல்விப்புலத்தில் மேற்கொள்ள வேண்டிய இடமாற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்.!

கல்விப்புலத்தில் மேற்கொள்ள வேண்டிய இடமாற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று...

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு நேற்று(27) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். அனலைதீவு,...

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும்! 

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும்! 

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on...

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் நீடிக்கும்!!

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் நீடிக்கும்!!

ரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கனுக்கான தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் நேற்று...

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!!

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!!

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் இன்று மதியம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக...

சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு!!

சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் சாவகச்சேரியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!!

ஹப்புத்தளைக்கும் தியத்தலாவையிற்கும் இடையிலான ரயில் பாதையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தியத்தலாவை கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான கே.பி.அமல் இஷாந்த...

Page 280 of 716 1 279 280 281 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.