இலங்கை செய்திகள்

தாயின் தகாத உறவு; சிறுமிக்கு நேர்ந்த துயரம்.!

தாயின் தகாத உறவு; சிறுமிக்கு நேர்ந்த துயரம்.!

தாயின் தகாத உறவு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (26)...

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு.!

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொ லை செய்யப்பட்டுள்ள நிலையில் மருமகன் தப்பியோடியுள்ளதாக எஹெலியகொட பொலிஸார்...

ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.

ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று (27) மாலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள்...

இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சந்தை.!

இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சந்தை.!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை...

மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை – மக்கள் கடும் விசனம்.!

மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை – மக்கள் கடும் விசனம்.!

"வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன." - என்று...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பாேராட்டம்.!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பாேராட்டம்.!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் இன்று நடைபெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்தக் கையெழுத்துப் பாேராட்டம்...

நெல் அழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச கணக்கெடுப்பில் வஞ்சிப்பு.!

நெல் அழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச கணக்கெடுப்பில் வஞ்சிப்பு.!

வெள்ள அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெருமளவு பெரும் போக நெற் செய்கையாளர்கள் நெல் அழிவைச் சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நஸ்ட ஈடுகள் வழங்குவதாக அமைச்சரவைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு...

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...

இலஞ்சம் பெற்ற இரு வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி.!

இலஞ்சம் பெற்ற இரு வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி.!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இலஞ்சம் பெற்ற போது இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட மற்றொரு வர்த்தகரின் உறவினரின் காணிக்கான இழப்பீடுகளை...

மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! – சுனில் ஹந்துன்னெத்தி திட்டவட்டம்

மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! – சுனில் ஹந்துன்னெத்தி திட்டவட்டம்

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

Page 279 of 717 1 278 279 280 717

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.