இலங்கை செய்திகள்

கிணற்றில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

கிணற்றில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து இன்று (02/01/2025) வியாழக்கிழமை பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது....

பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

வடமாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை...

கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு !

கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு !

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி நத்தார் தினத்தில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம்...

உள்ளூர் வகை அரசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது!

உள்ளூர் வகை அரசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது!

உள்ளூர் வகை அரசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது. அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்..

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும 96ஆவது வயதில் காலமானார். இவர் இதற்கு முன் கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்குமிடையே சந்திப்பு!

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்குமிடையே சந்திப்பு!

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு...

அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்!

அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச்சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான...

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று (02) மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தலானது...

மக்களின் தேவைகளுக்காக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள எண்!

மக்களின் தேவைகளுக்காக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள எண்!

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77 புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும்...

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

Page 260 of 719 1 259 260 261 719

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.