• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

Bharathy by Bharathy
January 2, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!
Share on FacebookShare on Twitter

வடமாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை மாதிரிக் கிராமாக தெரிவு செய்து குறித்த கிராமத்தினை அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியான ஒரு கிராமமாக முன்னேற்றும் செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பிரமந்தனாறு கிராம அலுவகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவுசெய்துள்ள நிலையில், குறித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(02.01.2025) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்கேற்புடன் காலை 9.00மணிக்கு பிரமந்தனாறு கிராம அலுவலகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதன்போது குறித்த கிராமத்தின் தேவைப்பாடுகளாக கல்வி, நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், கழிவு வாய்க்கால், சுகாதாரம், குடிநீர், மைதான அபிவிருத்தி, உற்பத்திகளை சந்தைப்படுத்தல், சட்டவிரோத செயற்பாடுகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய வகையில் பிரமந்தனாறு மாதிரிக் கிராம திட்டம் தயாரிக்கப்படும்.

இங்கு அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டுமன்றி சகல விடயங்களும் பூர்த்தி செய்து குறித்த திட்டம் 31.06.2025ம் திகதிக்கு முன் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான மோகனபவன், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மத்திய மற்றும் மாகாண ஆளுகைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Bharathy

Bharathy

Related Posts

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 19, 2025
0

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

by Mathavi
May 19, 2025
0

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.!

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்.!

by Mathavi
May 19, 2025
0

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

தமிழருக்கான நீதியைப் பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்..!

தமிழருக்கான நீதியைப் பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்..!

by Mathavi
May 19, 2025
0

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், "இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான...

இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

இந்த நாட்டில் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

by Mathavi
May 18, 2025
0

இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் நிலையே...

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

நகையைத் தொலைத்தவரை தேடிச் சென்று நகையைக் கையளித்த நகைக்கடை உரிமையாளர்.!

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில்...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் தீவிரம்; கடற்படையும் ஆதரவா?

by Mathavi
May 18, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் 50 மேற்பட்ட படகுகளில் செல்லும் மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் ஒளிவைத்து சிறிய மீன்களுடன்...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 18, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 18, 2025
0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்றைய தினம்(18.05) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில்...

Load More
Next Post
கிணற்றில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

கிணற்றில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கிளிநொச்சியில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் பலியான இரண்டு உயிர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி