இலங்கை செய்திகள்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது.!

பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பனாமுர...

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரண்திய பகுதியில் நேற்று (02) போதைப்பொருட்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும்...

கணவனால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.!

கணவனால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு.!

அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாகத் தாக்கி கொ லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா...

சிறைச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த மற்றொரு கைதியும் உயிரிழப்பு.!

சிறைச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த மற்றொரு கைதியும் உயிரிழப்பு.!

மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்தார். தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ.!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ.!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில்...

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்.!

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்.!

புத்தாண்டு அன்று எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்...

குளிர்பானம் அருந்திய இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி.!

குளிர்பானம் அருந்திய இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி.!

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிற்றுண்டிச்சாலையில் குளிர்பானத்திற்கு பதிலாக, தவறுதலாக...

ரணில் – சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! – இரு தரப்பு பேச்சு ஆரம்பம்!

ரணில் – சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! – இரு தரப்பு பேச்சு ஆரம்பம்!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கிளிநொச்சியில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் பலியான இரண்டு உயிர்கள்!

கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதி, கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தின் ஊடாக முல்லைத்தீவு...

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வடிகால் அமைப்பு ஒன்று கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த வடிகால் அமைப்பானது சுமார் 5அடி ஆழமும்...

Page 259 of 719 1 258 259 260 719

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.