இலங்கை செய்திகள்

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று (02) மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தலானது...

மக்களின் தேவைகளுக்காக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள எண்!

மக்களின் தேவைகளுக்காக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள எண்!

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77 புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும்...

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!

தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர்...

வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!

ஹொரணை - கொழும்பு வீதியில் பொக்குனுவிட பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அநுர அரசு – மொட்டுக் கட்சி தெரிவிப்பு.!

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அநுர அரசு – மொட்டுக் கட்சி தெரிவிப்பு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள்...

தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுங்கள் – அநுரவிடம் மனோ வலியுறுத்து.!

தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுங்கள் – அநுரவிடம் மனோ வலியுறுத்து.!

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்...

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம்காண...

மின்சார வேலியில் சிக்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

மின்சார வேலியில் சிக்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

குருநாகல் - நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தில் உள்ள வயிலில் நேற்று புதன்கிழமை (01) மாலை மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்....

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை, பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள்...

Page 258 of 716 1 257 258 259 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.