இலங்கை செய்திகள்

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு முக்கிய கூட்டம்!

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு முக்கிய கூட்டம்!

கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிசாரை நெறிப்படுத்தும் கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் மூவர் கைது!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது 🩸🅰️ ➕(A Positive), 🅰️ ➖(A Negative), 🅾️➖(O Negative)ஆகிய இரத்தவகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக இரத்ததானம் செய்ய...

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்!

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார். யாழ்.தென்மராட்சியில் சட்ட...

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை…

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை…

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது....

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை கைது செய்த வனத் துறை அதிகாரிகள்!

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை கைது செய்த வனத் துறை அதிகாரிகள்!

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்து உள்ளனர். இச் சம்பவம் இன்று...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது!

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப் படையினர் இன்று கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பயணி...

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(5)...

Page 247 of 716 1 246 247 248 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.