இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து பண மோசடியில் ஈடுப்பட்ட நபர் கைது!

பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து பண மோசடியில் ஈடுப்பட்ட நபர் கைது!

பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து வர்த்தகர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பண மோசடி செய்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தை சேர்ந்த...

பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு!

பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு!

இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம்...

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

இன்றிரவு (05) முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட...

போஷாக்கு தேவைக்காக திரிபோஷா நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தீர்மானம்!

போஷாக்கு தேவைக்காக திரிபோஷா நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தீர்மானம்!

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கம் செய்து அபிவிருத்தி செய்து அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து...

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு முக்கிய கூட்டம்!

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு முக்கிய கூட்டம்!

கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிசாரை நெறிப்படுத்தும் கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் மூவர் கைது!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது 🩸🅰️ ➕(A Positive), 🅰️ ➖(A Negative), 🅾️➖(O Negative)ஆகிய இரத்தவகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக இரத்ததானம் செய்ய...

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்!

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார். யாழ்.தென்மராட்சியில் சட்ட...

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை…

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை…

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது....

Page 245 of 715 1 244 245 246 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.