இலங்கை செய்திகள்

யாழில் அதீத போதையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள்.!

யாழில் அதீத போதையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்கள்.!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நேர்ந்த விபரீதம்.!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நேர்ந்த விபரீதம்.!

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (15) மாலை ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொ லை செய்யப்பட்டவர்...

மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை...

பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து பண மோசடியில் ஈடுப்பட்ட நபர் கைது!

சட்டவிரோதமாக ஆறு கால்நடைகள் கொண்டு சென்ற நால்வர் கைது!

மஹியங்கனை, பகரகம்மனையில் இருந்து பதுளைக்கு உரிமம் இல்லாமல் ஒரு கெப் வாகனத்தில் சட்டவிரோதமாக ஆறு கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட நான்கு சந்தேக நபர்களை பதுளை, துன்ஹிந்த பகுதியில்...

யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று(16) காலை 9.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து...

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்!

இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு நன்றி செலுத்தும் பொங்கல்!

இரணைமடு நீர்த்தேக்கமானது, நீர்ப்பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில்...

இரண்டாம் இணைப்பு-மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

இரண்டாம் இணைப்பு-மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை...

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால்...

கரையொதுங்கிய வீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை மீட்ட பொலிஸார்!

கரையொதுங்கிய வீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை மீட்ட பொலிஸார்!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்மவீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர் அண்மைக்காலமாக...

வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை நிகழ்வு.!

வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை நிகழ்வு.!

வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 இன்றையதினம்...

Page 203 of 715 1 202 203 204 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.