03.08.2024 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப் பரீட்சைகளை 2025 ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்குற்பட்ட நெத்தலியாறு பகுதியில் 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை செய்யப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்...
இலங்கையில் பழைமை வாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமாகிய மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது. இதன் 50...
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (15) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது...
டெல்லியில் AKS Education Awards நிறுவனத்தினால் நடைபெற்ற "Global Education Fest" நிகழ்வில் சனிக்கிழமை (11) திருகோணமலை "GREEN TREE ENGLISH ACADEMY" நிறுவனத்தின் இயக்குனரும், ஆசிரியருமான...
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன...
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெண்கலசெட்டிக்குளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கு...
கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடாத்திய கபடிப் போட்டிகள் 2025/01/11,12,13,14 ஆம் திகதிகளில் 14, 16, 20 வயது கபடி அணிகளுக்கிடையே போட்டிகள்...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (15.01.2024) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்...