சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது...
கடுவலை, ஹேவாகம பிரதேசத்தில் வீதியில் பயணித்த நபரொருவரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன. அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி...
புத்தளம் - மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது....
ஜா - எல, வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (09)...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
ஏனைய சமூகங்கள் போன்று தென்கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அரசியல் தெரியாத அனாதைகளாக இருக்க முடியாது என்று தேசிய காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளர் சப்ராஸ் மன்சூர்...
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (08) ஒலுவில் க்ரீன் வில்லா வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது...
தம்பலகாமம் ஜனநாயக பங்குதாரர்களுக்கான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று(09) இடம்பெற்றது . இக் கலந்துரையாடலில் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்திசார் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய...
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள்...