வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியர் என்பதுடன் மிகவும் அன்புடன் பழகும் மனிதர். பேராசிரியர் என்றபோதிலும் பெருமை கொள்ளாது தம்பி தம்பி என்றும் தம்பி...
வவுனியா, கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள், பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று நேற்று (30.01) வியாழக்கிழமை இரவு...
வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று (31.01) காலை...
வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிக பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் போலீசார் தெரிவித்தனர். வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட...
வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (30.01) தெரிவித்தனர்....
தரம் 1 மாணவர்களை வைபக ரீதியாக பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். வவுனியா வடக்கு ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு...
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இரத்தான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தேவையை முன்னிட்டு குறித்த...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர் தாமதமாக தருவதாக கூறிய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஆட்களை...
பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப் பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (27.01) இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச...