ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் திலீபன் E-பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் திலீபன் E-பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக முறைப்பாடு

இன்றைய தினம்(01) காலை வெளியான E-பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக ஊடகவியலாளர்...

தரம்10 மாணவன் சாதாரன தர பரீட்சையில் சாதனை

தரம்10 மாணவன் சாதாரன தர பரீட்சையில் சாதனை

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை (தேசிய பாடசாலை) சேர்ந்த கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவன் கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில்...

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம் !

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம் !

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில்...

வவுனியாவில் முன்னுதாரணமாக செயல்பட்ட 2002 மகாவித்தியன்ஸ்

வவுனியாவில் முன்னுதாரணமாக செயல்பட்ட 2002 மகாவித்தியன்ஸ்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) 2002 ம் ஆண்டு உயர்தரம் கல்வி பயின்ற பழைய மாணவர்களால் இன்றைய தினம் (28) துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு...

வவுனியாவில் 14 வயது மாணவனுக்கு பாலியல் துஸ்பிரயோகம்: பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது

வவுனியாவில் 14 வயது மாணவனுக்கு பாலியல் துஸ்பிரயோகம்: பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல...

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் கடமையில்!

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் கடமையில்!

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் ஆணையாளருமான பீ.ஏ.சரத்சந்திர...

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு

தேசிய  ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனியா...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  கணேசபுரத்தில்   அறநெறிப்  பாடசாலை…!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  கணேசபுரத்தில்  அறநெறிப்  பாடசாலை…!

வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்க்கு உட்பட்ட கணேசபுரம்  திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான  புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்று...

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம் 

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் (14.09) சிறுமியின் தந்தை கைது...

Page 16 of 20 1 15 16 17 20

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.