அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த...
அம்பாறை நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் அகால மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத் துயரை ஏற்படுத்துகிறது என்று நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர்...
சாய்ந்தமருது வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு...
அம்பாறை மாவட்டம் - மாவடிப் பள்ளியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவம் - மத்ரஸா நிர்வாகத்தினரின் தகவல்.(எஸ்.அஷ்ரப்கான் - 076012 3242)அம்பாறை மாவட்டம் - மாவடிப்...
அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்கான கள விஜயம்.மருதமுனை பிரதேசத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்காக கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்...
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...
அம்பாறை மாவட்டம் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் களியோடை பாலத்தை அண்மித்த நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் (27) இரவு பாலம் உடைப்புக்குள்ளாகி கீழிறங்கியுள்ளது.இதனால் கல்முனை -...
ஒலுவில் மாட்டுப்பளை பாலம் உடைந்துள்ளது.பாலம் நேற்று இரவு உடைப்பு எடுத்த போது தவறி வீழ்ந்த நபர் ஒருவருக்கு கால் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்கின்றது.அக்கரைப்பற்று கல்முனை வீதியில்...
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 7 பேர் மற்றும் 5 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதுடன் இதில் இரண்டு...
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வரலாறு காணாத பெருவெள்ளம் - பரீட்சை கடமைகளி அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த...