திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு...
பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் வெலிக்கடை பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 01.04.2025 அன்று கொ லை செய்யப்பட்டுள்ளதாக...
வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில்...
கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய...
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது; அவற்றில் நீதிக்குப்...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான k8 ரக ஜெட் விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகளும் பத்திரமாக பராசூட் மூலம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது...
திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி. ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்மந்தர் ஐயா இருந்தவரை அது...
இலங்கை, என்ற வரலாற்றுச் செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட தீவில், பொது சகாப்தத்திற்கு (கி.மு.) முன்பே, சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏராளமான போர்கள் நடைபெற்று உள்ளது...