முக்கிய செய்திகள்

வட மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.!

சட்டவிரோத கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்.!

கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை இடைமறித்த பொலிஸார்.! (சிறப்பு இணைப்பு)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை இடைமறித்த பொலிஸார்.! (சிறப்பு இணைப்பு)

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய...

மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நால்வர் மீது பாய்ந்தது பயணத்தடை உத்தரவு!

மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நால்வர் மீது பாய்ந்தது பயணத்தடை உத்தரவு!

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது; அவற்றில் நீதிக்குப்...

வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக...

சற்றுமுன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து.!

சற்றுமுன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து.!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான k8 ரக ஜெட் விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகளும் பத்திரமாக பராசூட் மூலம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது...

ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி.!

ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி.!

திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி. ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்மந்தர் ஐயா இருந்தவரை அது...

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்க்கு இடையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளது- (சிறப்பு இணைப்பு)

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்க்கு இடையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளது- (சிறப்பு இணைப்பு)

இலங்கை, என்ற வரலாற்றுச் செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட தீவில், பொது சகாப்தத்திற்கு (கி.மு.) முன்பே, சிங்கள மற்றும் தமிழ் ஆட்சியாளர்களுக்கு இடையே ஏராளமான போர்கள் நடைபெற்று உள்ளது...

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

சற்றுமுன் இடி மின்னல் தாக்கத்தினால் பாரிய மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் பார ஊர்தி சேதம்!

இன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை ஆகில் பிரதேசத்தில் பெய்த கடும் மழை இடி மின்னலின் போது அப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மரம்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் படுகாயம்.! (சிறப்பு இணைப்பு)

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; பலர் படுகாயம்.! (சிறப்பு இணைப்பு)

புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா பகுதியில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்....

அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன....

Page 4 of 41 1 3 4 5 41

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.