கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது. இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை...
கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. முகமாலை வடக்கு, பளையைச் சேர்ந்த...
குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் குரங்கை பிடிப்பதற்கான கூடு ஒன்றை கிளிநொச்சி விவசாயி தயாரித்துள்ளார். குரங்குகளினால் பல விவசாய உற்பத்திகள் அழிவடைகின்றன. இதனால் விவசாயிகள்...
தர்மபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உந்துருளியில் பயணித்த குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது...
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000ற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி...
கிளிநொச்சி முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் எலிக்காய்ச்சல் Leptospirosis காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன்...
ஈழத்தின் மூத்த கலை இலக்கியப் பேராளுமை அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 3...
வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது....
இன்றிரவு (05) முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது. பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட...
கிளிநொச்சி கோரக்கன் காட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்த நபர் வீடொன்றில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில்...