இலங்கை செய்திகள்

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நாடு தழுவிய யானைகள் சனத்தொகைக் கணக்கெடுப்பு

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நாடு தழுவிய யானைகள் சனத்தொகைக் கணக்கெடுப்பு

இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நாளை முதல் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய...

திருகோணமலை மாவட்டத்தில் 43ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 43ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு

திருகோமமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்டளுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்...

Agrarian Awards 2024 கமநல விருதுகள் 2024

Agrarian Awards 2024 கமநல விருதுகள் 2024

கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட...

மக்களை ஏமாற்றுவதை கைவிடுங்கள் ; சமஸ்டிக் கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா – சபா குகதாஸ் சவால்

மக்களை ஏமாற்றுவதை கைவிடுங்கள் ; சமஸ்டிக் கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா – சபா குகதாஸ் சவால்

தமிழ் மக்களுக்கு பொய்  வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில்  சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின்  முன்னாள்...

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் – ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் 

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் – ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் 

தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய...

யாழ் காங்கேசன்துறை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல்.!

யாழ் காங்கேசன்துறை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல்.!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று குறித்த கப்பல் 47 பயணிகளுடன் இலங்கை (srilanka) காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கி...

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மறுநாள் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை...

நாட்டில் இன்றும் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் இன்றும் கடும் மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...

திருகோணமலை முத்து நகர் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறை முக அதிகார சபையினர்...

Page 771 of 864 1 770 771 772 864

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.