இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15...

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல...

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளார் சித்திரை முழுநிலா நாளில் நினைவு கூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளின் திருவுருவச்...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388...

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும்...

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

இலங்கை திருநாட்டின் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான...

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

தற்போதைய அரசாங்கமும் தமிழ்த் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே...

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

சித்திராப் பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் மக்கள் இறந்த தமது தாய்மார்களுக்கு பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

Page 6 of 929 1 5 6 7 929

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.